வெள்ளி, 23 அக்டோபர், 2009

கருத்துக்களின் புதிய ஊடகம் வலைப்பூ




புத்தங்களை விட உட்கார்ந்த இடத்தில் பலவிதமான செய்திகளை படைப்புகளை வலைப்பூக்களில் படிப்பது மிக எளிமையாக போய்விட்டது. ஒரு சில பத்திரிக்கைகளே புதிய படைப்பாளிகளை ஏற்றுக்கொண்டு படைப்புகளை வெளியிடுகிறது. இதனால் நல்ல படைப்பாளிகள் வெளியே தெரிவதற்கு கொஞ்ச நாளாகலாம்.ஆனால் இப்போதெல்லாம் அதைப்பற்றி கவலைப்படுவதற்கு இல்லை. வலைப்பூக்கள் பிரபலமாகிவிட்டதன் மூலம் ஒவ்வொரு வாசகனும் எழுத்தாளராக ஆகலாம். புத்தகங்கள் படிப்பதற்கு நிகராக வலைப்பூக்களை படிக்க ஆரம்பித்துவிட்டேன். பல வலைப்பூக்களில் பிரமிக்கும் வகையில் படைப்புகளை காணமுடிகிறது. அரசியல் அதன் எதிர்வினைகள் என்று மிக தைரியமாக எல்லா விசயங்களையும் எவ்வித சமரசம் இன்றி அலசி ஆராயிறார்கள்(அவை சண்டைகளாக இருந்தாலும்). கருத்துச் சுதந்திரத்தின் பெட்டகமாக இருக்கிறது வலைப்பூ.பல்வேறுவிதமான எதிர்க்கருத்துக்களை தெரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக ஈழத்தமிழர்கள் உலக அளவில் தங்களுடைய அரசியல் மற்றும் அழிக்கப்பட்ட, அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் கொடுமையான நிலையை எடுத்துச் சொல்ல வலைப்பூ மிகச் சிறந்த ஊடமாக விளங்குகிறது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் கருவியாக அவர்கள் வலைப்பூக்களை பயன்படுத்துவது மிகச் சிறந்த சமூக விஞ்ஞான வளர்ச்சி. புதிதாக நேற்று தொடங்கிய வலைப்பூ ‘குப்பைத் தொட்டி’ http://aghambrahmashmi.blogspot.com/2009/10/blog-post.html
முதல் எனக்குப் பிடித்த வலைப்பூக்கள்.

http://tamilnathy.blogspot.com/2009/10/blog-post.html
http://kuzhali.blogspot.com/2009/03/blog-post_21.html
http://aghambrahmashmi.blogspot.com/2009/10/blog-post.html
http://umashakthi.blogspot.com/
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=482
http://www.makalneya.blogspot.com/
http://www.adhiran.blogspot.com/
http://poetry-tuesday.blogspot.com/
http://chaithiraboomi.blogspot.com/2009/10/blog-post_21.html

4 கருத்துகள்:

கொற்றவை சொன்னது…

migavum unmai..good post

Unknown சொன்னது…

மிகச் சரி சந்திரா. வலையுலகில் கருத்துச் சுதந்திரம் சாத்தியப்படுகிறது. உங்களுக்குப் பிடித்த ப்ளாக்கில் என்னுடையதும் இருப்பதையறிந்து மகிழ்கிறேன். நன்றி தோழி ;))))

adhiran சொன்னது…

thanks. well said.

chandra சொன்னது…

thanks 'WHO AM I',adhiran and umashakthi.