tag:blogger.com,1999:blog-4881109099659167408.post8399831849684780731..comments2023-12-31T03:27:29.260-08:00Comments on காற்றில் அலையும் சிறகு: அதிகாரத்தின் மூத்திரநாத்தம்chandrahttp://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-39632120872020279972010-09-08T03:52:30.336-07:002010-09-08T03:52:30.336-07:00காயங்களின் சுவடுகள் கவிதை வரிகளில் ரசனையாய் வந்து ...காயங்களின் சுவடுகள் கவிதை வரிகளில் ரசனையாய் வந்து விழுந்திருக்கிறது.<br />உணர்வுகளோடு உரசிய அனுபவம்<br />படித்தபோது தொடர்கிறது என்னுடன். பாராட்டுக்கள்.இடைவெளிகள்https://www.blogger.com/profile/06788096750222903192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-61240009780698058662010-09-08T03:52:29.717-07:002010-09-08T03:52:29.717-07:00காயங்களின் சுவடுகள் கவிதை வரிகளில் ரசனையாய் வந்து ...காயங்களின் சுவடுகள் கவிதை வரிகளில் ரசனையாய் வந்து விழுந்திருக்கிறது.<br />உணர்வுகளோடு உரசிய அனுபவம்<br />படித்தபோது தொடர்கிறது என்னுடன். பாராட்டுக்கள்.இடைவெளிகள்https://www.blogger.com/profile/06788096750222903192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-36992794904268356582010-07-20T07:58:48.941-07:002010-07-20T07:58:48.941-07:00'நகரமெங்கும் அதிகாரத்தின் மூத்திரநாத்தம்
மூச்ச...'நகரமெங்கும் அதிகாரத்தின் மூத்திரநாத்தம்<br />மூச்சு திணறடிக்கும் ஓங்கிய குரல்கள்'<br /><br />True lines, this is what happening all over world. <br /><br />Fred.Unknownhttps://www.blogger.com/profile/07433933998290854082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-45688913990777991162010-07-10T00:32:01.066-07:002010-07-10T00:32:01.066-07:00@ஆறுமுகம் முருகேசன்,உங்கள் வருகைக்கும் கருத்துக்கு...@ஆறுமுகம் முருகேசன்,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்.chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-63413053490910833072010-07-09T22:03:35.197-07:002010-07-09T22:03:35.197-07:00என் கறுத்து சிறுத்த இதயம் காரி உமிழ்ந்த எச்சில்
கா...என் கறுத்து சிறுத்த இதயம் காரி உமிழ்ந்த எச்சில்<br />காற்றின் நீலத்தை அழித்தது<br />என் பரிகசிப்பில் மரித்துக்கிடக்கும்<br />உங்கள் ஆணவத்தின் சங்கிலியை<br />முழந்தாளிட்டு பொறுக்கிச் செல்லுங்கள்..//<br /><br />இப்படியாக முடிக்கும்போது, தொண்டை ஒருமாதிரியாக செருமுகிறது.. <br /><br />அன்பின் மகிழ்வும் துன்பத்தின் வாதையும் ஒன்றே :)Anonymoushttps://www.blogger.com/profile/17130971059599350020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-87504675708387544302010-07-09T00:01:33.434-07:002010-07-09T00:01:33.434-07:00@நேசமித்திரன், பகிர்ந்தலுக்கு நன்றி தோழர்.
@இளங்கோ...@நேசமித்திரன், பகிர்ந்தலுக்கு நன்றி தோழர்.<br />@இளங்கோவன் 'ஊழித்தீயின் வலிமை<br />ஒடுக்கப்பட்டோரின் ஒருதுளி எச்சிலுக்கு'ஆம் தோழர் உண்மை அதுவே.chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-3358292211500310212010-07-08T23:26:34.411-07:002010-07-08T23:26:34.411-07:00@நேசமித்திரன், பகிர்ந்தலுக்கு நன்றி தோழர்.
@இளங்கோ...@நேசமித்திரன், பகிர்ந்தலுக்கு நன்றி தோழர்.<br />@இளங்கோவன் 'ஊழித்தீயின் வலிமை<br />ஒடுக்கப்பட்டோரின் ஒருதுளி எச்சிலுக்கு'ஆம் தோழர் உண்மை அதுவே.chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-23761143233445035052010-07-08T22:02:36.272-07:002010-07-08T22:02:36.272-07:00ஊழித்தீயின் வலிமை
ஒடுக்கப்பட்டோரின் ஒருதுளி எச்சில...ஊழித்தீயின் வலிமை<br />ஒடுக்கப்பட்டோரின் ஒருதுளி எச்சிலுக்கு.<br />அதிகார நஞ்சை<br />துப்பியழிக்கும் துணிவு<br />அதற்குமட்டுமே உண்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-75056554498330740082010-07-08T13:10:22.451-07:002010-07-08T13:10:22.451-07:00இறுதி இரண்டு வரிகளில் தொனிக்கும் குரலின் அடர்த்தி ...இறுதி இரண்டு வரிகளில் தொனிக்கும் குரலின் அடர்த்தி ...<br /><br />--------------<br /><br />அழுத்தமான காயத்தின் தழும்பு மேடிட்டு<br />உறுத்துகிறது நினைவு மீளும் போதெல்லாம்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-76797827208057108272010-07-08T12:29:23.605-07:002010-07-08T12:29:23.605-07:00i don't have words adhiran.u r rite and good.i don't have words adhiran.u r rite and good.chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-84768253182319253842010-07-08T12:15:07.402-07:002010-07-08T12:15:07.402-07:00ஒருமுனைக் கயிறு முளையில் மறுமுனைக்கயிறு கழுத்தில் ...ஒருமுனைக் கயிறு முளையில் மறுமுனைக்கயிறு கழுத்தில் கயிறிருப்பதோ அரவச்சாயல் விசமேன்னவோ நம் நாக்கில். காணக்கிடைப்பது கயிற்றரவம். மேயக்கிடைப்பது கோரைப்பதுங்கும் மஞ்சள் வெயில். கழுத்தில் நிற்கும் விஷம். விழுங்கக்கிடைக்கும் அமுதம். கழுத்துக்கும் வயிறுக்கும் ஒன்னரை அடி. அக்கரையில் இருப்பது மரணமோ இல்லை மௌனமோ. <br /><br />பெண்ணே. அன்பின் மகிழ்வும் துன்பத்தின் வாதையும் ஒன்றே!!!adhiranhttps://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com