tag:blogger.com,1999:blog-4881109099659167408.post8265385517887378807..comments2023-12-31T03:27:29.260-08:00Comments on காற்றில் அலையும் சிறகு: ஷோபா என்றொரு தேவதைchandrahttp://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-18958267246732975662010-04-13T09:27:40.997-07:002010-04-13T09:27:40.997-07:00ரொம்ப அருமையா இருக்கு. இவ்வளவு அனுபவித்து வாழ்ந்த ...ரொம்ப அருமையா இருக்கு. இவ்வளவு அனுபவித்து வாழ்ந்த இளமைக் காலங்கள் மீது சற்றே பொறாமை வருகிறது. ஷோபா - எனக்கு ரொம்ப பிடித்த நடிகை ஆனால் இவ்வளவு கவனித்ததில்லை. எனினும் அவரின் பாடல்களோ படங்களோ மனதிற்கு அருகில் இருக்கும் எப்போதும்தோழிhttps://www.blogger.com/profile/17486133062979812702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-9900975267222637022010-02-12T06:14:09.852-08:002010-02-12T06:14:09.852-08:00thanks appathanks appachandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-60241535114194445632010-02-12T02:32:58.601-08:002010-02-12T02:32:58.601-08:00THIS SHOBA ARTICLE REASSURED THE IMAGE CREATED BY ...THIS SHOBA ARTICLE REASSURED THE IMAGE CREATED BY YOUR SHORT STORIES.<br />A NICE ARTICLE ON BOTH OF YOU.<br />BOTH YOU ARE ALREADY IN MY HEART.<br /> VAZHTHUKKALUDAN, SAMAYAVELSAMAYAVELnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-36667792526541287232010-01-21T02:49:55.194-08:002010-01-21T02:49:55.194-08:00நெகிழ்ச்சியான பதிவுநெகிழ்ச்சியான பதிவுMuthukumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-89756735777329176162009-11-14T20:36:51.641-08:002009-11-14T20:36:51.641-08:00நன்றி சூர்யாநன்றி சூர்யாchandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-85378826244695304672009-11-14T13:23:27.435-08:002009-11-14T13:23:27.435-08:00அருமையான பதிவு.
பகிர்ந்தமைக்கு நன்றிகள்..அருமையான பதிவு. <br /><br />பகிர்ந்தமைக்கு நன்றிகள்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-47143010536609034272009-11-13T17:39:15.978-08:002009-11-13T17:39:15.978-08:00Zanfar Ar
சோபாவின் நடிப்பில் அவள் முகத்தின் ரசனைக்...Zanfar Ar<br />சோபாவின் நடிப்பில் அவள் முகத்தின் ரசனைக்குள் நான் சிக்குண்டுள்ளேன். அவளின் அமைதியான முகதிட்குள் எத்தனை 1000 வாழ்க்கைகள் இருந்தனவே<br /><br />உங்களின் பிரதியைப் பார்த்த போது சோபாவின் படங்களை மீளவும் பார்க்க வேண்டிய மன மேலிடல் ஏற்பட்டு விட்டது தோழி. நன்றி<br /><br />வளைந்து நெளிந்து போகும் பதை...... Read More<br /><br />என் இனிய போன்னிலவே..chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-62088183882323976042009-11-05T00:01:13.260-08:002009-11-05T00:01:13.260-08:00பாராட்டுக்கு நன்றி தமிழினி.என் ரசனையும் உங்கள் ரசன...பாராட்டுக்கு நன்றி தமிழினி.என் ரசனையும் உங்கள் ரசனையும் ஒரே மாதிரியாக இருப்பது சந்தோசமே.chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-8635053878917981152009-11-04T21:21:11.061-08:002009-11-04T21:21:11.061-08:00ungalaippoel naanum oruvahayil KIRUKKACHCHIdhaan.....ungalaippoel naanum oruvahayil KIRUKKACHCHIdhaan..Ennudaya KUTTI KAALATHTHU dhaevadhayaahavae SHOBA irundhdhirukkiraaL.I share the same feels with you.Ival oru penn alla-dhaevadhai.neengaL solvadhupoendra mananilayilae avar irundhdhirukka koodum.all those subtle feelings which were against leading a normal,practical life could have been the result for the tragic end.anyway nice write-up.keep doing things the way you like it to be done....VAAZHHA VALAMUDAN.தமிழினிமை...https://www.blogger.com/profile/16424668406903515235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-19363255559168965262009-10-25T12:17:20.786-07:002009-10-25T12:17:20.786-07:00உங்கள் கருத்துக்கு நன்றி முத்துவேல்.உங்கள் கருத்துக்கு நன்றி முத்துவேல்.chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-83786204289449199482009-10-24T02:27:46.286-07:002009-10-24T02:27:46.286-07:00ரசனை, அனுபவம், வயது, போன்ற காரணிகளால் மிகவும் பிடி...ரசனை, அனுபவம், வயது, போன்ற காரணிகளால் மிகவும் பிடித்திருந்தது இந்தப் பகிர்வு.மிக நன்றாக எழுதுகிறீர்கள், எதையும்.<br /><br /> நானும் கொஞ்சம் பாட்டுப்பைத்தியம் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன்.<br />ஆனால்,<br />/என் வீட்டிலிருந்து எங்கள் பள்ளிக்கூடம் இருக்கும் தூரம் இரண்டு பாட்டு கேட்கும் தூரம். நல்ல பாடல் என்றால் மூன்று பாடல் கேட்கும் தூரம். /<br /><br />இதைப் படித்துவிட்ட பிறகு என் நிலைக்கெல்லாம் பெயர் ,பித்து நிலை என்பது கொஞ்சம் மிகைதான்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-37977469506912718472009-10-15T11:06:14.829-07:002009-10-15T11:06:14.829-07:00நன்றி ராஜன்.நன்றி ராஜன்.chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-90408437622665663072009-10-15T02:22:51.335-07:002009-10-15T02:22:51.335-07:00இதை வாசித்த போது நான் உணர்ந்தவற்றை வார்த்தைகளால் வ...இதை வாசித்த போது நான் உணர்ந்தவற்றை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தற்செயலாக ஷோபா சக்தியின் facebook page மூலம் உங்கள் blog பார்த்தேன், உங்களைப் பற்றி எதுவும் தெரியாது,ஆனால் நவீன தமிழ் சினிமாக்களின் தாக்க்த்தால் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி என் மனதில் ஏற்பட்டிருந்த பிழையான பிம்பத்தை நொறுக்கியிருக்கிறீர்கள். நன்றி.ராஜன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-10375466060510492532009-10-06T20:07:33.596-07:002009-10-06T20:07:33.596-07:00நன்றி தோழி என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்குநன்றி தோழி என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்குchandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-38767691300539976892009-10-06T00:22:47.569-07:002009-10-06T00:22:47.569-07:00அன்பின் சந்திராவிற்கு,
கட்டுரையை 'உயிர் எழுத்த...அன்பின் சந்திராவிற்கு,<br />கட்டுரையை 'உயிர் எழுத்தில்' வாசித்தபோதே மிகவும் ரசித்தேன். மிகவும் நெகிழ்ச்சியான பதிவு. மீண்டும் மீண்டும் வாசித்தாலும் சலிக்காது தோழி, புகைப்படத்தில் உறைந்திருக்கும் ஷோபாவின் மென்சோகச் சிரிப்பைப் போலவே.உமா ஷக்திhttp://umashakthi.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-39341598843017390412009-10-04T21:01:37.182-07:002009-10-04T21:01:37.182-07:00மிக்க நன்றி கன்னல்மிக்க நன்றி கன்னல்chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-86248696374576495572009-10-04T11:07:18.644-07:002009-10-04T11:07:18.644-07:00தோழி.. இசை குறித்தும், ஷோபா குறித்தும் நான் உணர்...தோழி.. இசை குறித்தும், ஷோபா குறித்தும் நான் உணர்ந்த பலவற்றை உங்கள் எழுத்தில் படிக்கும் போது.. ஒத்த ரசனையின் பகிர்தலில் கிட்டும் பெருமகிழ்ச்சி கிடைத்தது! மனதை வருடும் மிக அழகான பதிவு.. அன்பின் வாசம் உங்கள் எழுத்து நெடுகிலும்.. நன்றிபூங்குழலிhttps://www.blogger.com/profile/07403318687772266441noreply@blogger.com