tag:blogger.com,1999:blog-4881109099659167408.post8243886097858786176..comments2023-12-31T03:27:29.260-08:00Comments on காற்றில் அலையும் சிறகு: நினைவில் நீ, நான் மற்றும் சாலை.chandrahttp://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-16056459311483358362010-02-01T00:28:20.525-08:002010-02-01T00:28:20.525-08:00அருமையாக எழுதுகிறீர்கள்...அருமையாக எழுதுகிறீர்கள்...அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-78209990958010433752010-01-27T04:25:15.997-08:002010-01-27T04:25:15.997-08:00தோழி அமுதாவுக்கு,
உங்கள் பாராட்டின், அன்பின் நெகிழ...தோழி அமுதாவுக்கு,<br />உங்கள் பாராட்டின், அன்பின் நெகிழ்ச்சிக்கு தகுதியான எந்த வார்த்தையும் இல்லை தோழி எனக்கு. ஒரு எழுத்தை இத்தன்னை பார்வையோடு பார்க்க முடியுமோ. எழுதுவதை விட அதில் ரசித்து ஆழ்ந்து போவது மிகப்பெரிய கொடுப்பினை மிகப்பெரிய அறிவு. அது உங்களுக்கு வாய்த்திருப்பது மகிழ்ச்சி தோழி. இந்த எழுத்தை இன்னொரு பார்வையில் கவிதை வடிவத்தில் உள்வாங்கியிருக்கிறீர்கள். ஒரு பிரதியை வாசிப்பவன் இன்னொரு பிரதியாக்க முடியும் என்பதை<br /><br />''ஏதோ ஒரூ இனம் புரியாத<br />அழகு இருந்தது அந்தப் பாதையில்..<br />அந்த் தொலை தூர உங்கள் உருவத்தில்..... See More<br />அந்த குட்டி பாப்பாவில்..<br />அந்த மழையில்..<br />அந்த மழை நனைவில்..<br />அந்த சாலை பூக்களில்<br />அந்த மலர்ந்த காட்டில்..<br />அந்த நிழலில்..<br />என்று எது எடுத்தாலும்<br />அதில் ஆனந்தமே மிஞ்சியது எனக்கு.. "<br /><br />இந்த உங்கள் எழுத்தில் உணர்த்தியிருக்கிறீர்கள்.<br />உலகின் மிகப்பெரிய ஆளுமைகளைப் போல உங்கள் அன்பான மனதில் நானும் என் எழுத்தும் இருப்பதை மிக உயர்வாக நினைக்கிறேன்.chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-90486197624773752602010-01-27T04:23:17.849-08:002010-01-27T04:23:17.849-08:00Amudha Thamizh (f.b ல் கூறிய கருத்து)
வார்த்தைகளால...Amudha Thamizh (f.b ல் கூறிய கருத்து)<br />வார்த்தைகளால் வருடத் தெரிந்த என் தோழமைக்கு..<br />உங்கள் எல்லாக் கவீதைகளும் என் அதீதமான நேசிப்புக்கு<br />உள்ளாகி இருந்தாலும்..<br />இது இன்னும் அதிகமான<br />அதீதத்தின் ருசியைத் தந்தது..... See More<br />........................................................<br />structurally it reminds me of the<br />prose-poetry style of TAGORE<br />and BHAARATHI in KAATCHI..<br />.................................................<br />அந்த சாலையில் ஒரு தடைகள் அற்ற<br />நடை பயின்றதாகவே தோணுது எனக்கு..<br />..............................................<br />ஏதோ ஒரூ இனம் புரியாத<br />அழகு இருந்தது அந்தப் பாதையில்..<br />அந்த் தொலை தூர உங்கள் உருவத்தில்..<br />அந்த குட்டி பாப்பாவில்..<br />அந்த மழையில்..<br />அந்த மழை நனைவில்..<br />அந்த சாலை பூக்களில்<br />அந்த மலர்ந்த காட்டில்..<br />அந்த நிழலில்..<br />என்று எது எடுத்தாலும்<br />அதில் ஆனந்தமே மிஞ்சியது எனக்கு..<br />..........................................<br />my most favourite<br />in the world is a cup of chaai<br />with my KAFKA..<br />உங்கள் மனதிலிருந்தும்<br />உங்கள் விரல்களிலிருந்தும்<br />வழிந்த இந்த வார்த்தைகளும்<br />அப்படியே தோணீயது எனக்கு..<br />.....................................<br />என் அழகான நாட்களை<br />மேலும் அழகாக்கிய..<br />என் சூரியனின் கதிராய்<br />என் ஜன்னலுக்குள்<br />நுழைந்த என் நட்புக்கு<br />என் அன்பு..!!<br />.................................<br />i have felt this<br />binding with nature and love<br />while reading FROST<br />WORDSWORTH and WHITTMANN..<br />மீண்டும் அவர்களுடனான<br />வாழ்வுடன்...என்னை சந்தித்ததில் மகிழ்ச்சி..<br />..............................................<br />இது மென்சோகக்காரி<br />soniya agarwal<br />போலல்லாது<br />நம் shobha போல் இருந்தது..<br />he..he..he..<br />smile while reading me chandhru..!!chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-87134234948672015542010-01-27T00:26:30.769-08:002010-01-27T00:26:30.769-08:00நன்றி றியாஸ். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் உங்கள் ...நன்றி றியாஸ். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் உங்கள் மாற்றுப்பிரதி எனக்குள் இப்படி எழுத தூண்டியிருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.உங்களுக்கும் கவிஞர் மஜீத் அவர்களுக்கும் நன்றிchandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-2994632288773439732010-01-27T00:25:06.739-08:002010-01-27T00:25:06.739-08:00Riyas Qurana
அருமை. சந்திரா கவிதையைக் கடந்துவிடும்...Riyas Qurana<br />அருமை. சந்திரா கவிதையைக் கடந்துவிடும் முயற்ச்சி இந்தப்பிரதியில் உங்களாலும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். தமிழில் கதை சொல்லிகள் இருக்கிறார்கள். கவிதை எழுதிகள் இருக்கிறார்கள். கவிதை சொல்லிகள் இல்லை. இது கவிதையும்,கதையுமாக உருமாறும் ஒரு உத்தி. நான் அதிகம் இதைப் பயன்படுத்தியிருப்பேன்chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-67785150797440823202010-01-26T23:47:13.641-08:002010-01-26T23:47:13.641-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மாற்றுப்பிரதிhttps://www.blogger.com/profile/02157100989058185996noreply@blogger.com