tag:blogger.com,1999:blog-4881109099659167408.post7332626160905116576..comments2023-12-31T03:27:29.260-08:00Comments on காற்றில் அலையும் சிறகு: கவிஞர் விக்கிரமாதித்யனுடன் நேர்காணல் -மறுபதிவுchandrahttp://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-21212568064785861012011-04-14T04:55:00.093-07:002011-04-14T04:55:00.093-07:00good one............good one............Anonymoushttps://www.blogger.com/profile/04844842354024196252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-50933228124242508402010-02-24T15:55:59.773-08:002010-02-24T15:55:59.773-08:00நன்றி நண்பி.
ஆனால் பல soorya க்கள் இங்கே வலம் வந்த...நன்றி நண்பி.<br />ஆனால் பல soorya க்கள் இங்கே வலம் வந்து என் பெயரையும் ஆதவனின் பெயரையும் கெடுக்கின்றன. கவனமாக இருங்கள்<br />நம்பி குறிப்பிட்ட்ட ஆதவன் நாந்தான்.<br />sooryavinothan@gmail.com<br />வேறென்ன...<br />தொடருங்கள் உங்கள் பணியை.<br />நன்றி.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-47119149867784119742010-02-24T06:58:36.693-08:002010-02-24T06:58:36.693-08:00சூர்யாவும் ஆதவன் ஒருவரே என்றே நம்புகிறேன். விக்கிர...சூர்யாவும் ஆதவன் ஒருவரே என்றே நம்புகிறேன். விக்கிரமாத்தின் மேலான உங்கள் அன்பை புரிந்துகொள்கிறேன்.அதேபோல் அவர் மீதான உங்கள் விலகலையும்.<br />நன்றி தங்கள் வருகைக்கு.chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-22057234140519732952010-02-22T17:43:39.173-08:002010-02-22T17:43:39.173-08:00அன்புடையீர்,
என் உற்ற தோழனுக்கு, என் நம்பிக்கு
இந்...அன்புடையீர்,<br />என் உற்ற தோழனுக்கு, என் நம்பிக்கு<br />இந்த விருது உரித்தானதே..!<br />நானும் நம்பியும்..திரியாத இடங்களில்லை அலையாத அலைச்சல் இல்லை.<br />கவிதை பற்றிக் கதைத்துக்கொண்டே அல்லது<br />கதைபற்றிக் கவித்துக் கொண்டே குடித்த மது<br />மமாஆஆஆஆஆஆஆஆஆஆஆது<br />கள்<br /><br />சொல்லி மாளா.<br />....................<br />அவர் நீண்ட காலம் வாழ வேண்டும்.<br />அவரிடம் மிக நேர்மையான நெஞ்சு இருந்தது.<br />என்னிடமுந்தான்.<br />இதனால் பல தடவை..அவரை நான் பிரிந்திருக்கிறேன்.<br />...........<br />எனினும் கவியெனும் மெல்லியல்பால் அவரெனை அணைப்பார். <br />நானும் அது கண்டு நாணுமோர் பெண்ணணங்காய் சிலிர்ப்பேன்.<br />...........<br />எனக்கென்னவோ இங்கே இதை எழுதவேண்டுமென்று தோன்றிற்று.<br />....<br />மேலே உள்ள பேட்டியில் என்னைக் குறிப்பிட அவர் தயங்கவில்லை.<br />எனக்கு அவரைப் பிடிக்கும் ஆனால் பிடிக்காது.<br />அவரது கவிதைகளையும் பிடிக்கும் ஆனால் பிடிக்காது.<br />....<br />சொல்லுக் கேக்காத மனிசர் மேல்..<br />செல்லப் பிள்ளை மேல்..<br />கோபத்தையும் மீறி ...ஏதொவொன்று வரும்.<br />அது அனுதாபமில்லை. ஒரு வகைக்<br />கண்டறியாக் காதலெனலாம்.<br />அது அவர் மேல் அடிக்கடி எனக்குவரும். அவருக்குள் எழுகிற கவிதைபோல.<br />...<br />இப்படிக்கு<br />நம்பியின்<br />ஆதவன்.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-36458764410709530252010-02-07T08:17:32.877-08:002010-02-07T08:17:32.877-08:00நன்றி செல்வராஜ் ஜெகதீசன், ச.முத்துவேல்நன்றி செல்வராஜ் ஜெகதீசன், ச.முத்துவேல்chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-48599433242822784362010-02-07T01:08:59.242-08:002010-02-07T01:08:59.242-08:00ஓ! இது மறுபதிப்பா? நன்றி.ஓ! இது மறுபதிப்பா? நன்றி.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-43935379223648520112010-02-07T00:36:05.693-08:002010-02-07T00:36:05.693-08:00Good one chandra.
Keep posting such good ones.
T...Good one chandra.<br /><br />Keep posting such good ones.<br /><br />Thank you.Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-61073402875274419152010-02-04T05:24:34.981-08:002010-02-04T05:24:34.981-08:00மாற்றுப்பிரதிக்கான உங்கள் தேடல் என்னையும் இப்போது ...மாற்றுப்பிரதிக்கான உங்கள் தேடல் என்னையும் இப்போது வந்தடைந்திருக்கிறது நண்பரே.நன்றி.chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-3756199687574472622010-02-04T05:24:28.626-08:002010-02-04T05:24:28.626-08:00மாற்றுப்பிரதிக்கான உங்கள் தேடல் என்னையும் இப்போது ...மாற்றுப்பிரதிக்கான உங்கள் தேடல் என்னையும் இப்போது வந்தடைந்திருக்கிறது நண்பரே.நன்றி.chandrahttps://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-19518947027017359262010-02-04T01:24:53.116-08:002010-02-04T01:24:53.116-08:00தமிழில் கவிதைகளே இல்லை என்பது ஒரு முக்கியமான அறிவி...தமிழில் கவிதைகளே இல்லை என்பது ஒரு முக்கியமான அறிவிப்பு.அதே நேரம் கவிதைக்கு ஒரு முதன்மைத் தன்மையை வழங்க எத்தணிப்பது உடன்பட முடியவில்லை.ஜெயமோகன் பற்றிய புரிதல் சரியானதும் கவன ஈர்ப்புக்குமான அறிவிப்பு.இவைகளுக்கு வெளியே இந்த உரையாடல் இப்போது இடம்பெற்றிருந்தால்,நிச்சயம் இலக்கியம் இலக்கியமற்றது போன்ற வற்றுக்கிடையிலான ஊடாட்டங்களும் அவைகளால் நிகழந்த வரலாற்றுப் பறமொதுக்கல்களைப் பற்றியும் உரையாடப் பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.எனது எழுத்துக்கள் இலக்கியத்தை கொல்பவனின் சாட்சியம் என்பதால்...இலக்கியம் என்ற பெரும் பேராசை நிரம்பி பலர் இருக்கின்றனர்.கதை சொல்லாத நாவல்களும்,கவிதை செய்யாத கவிஞர்களும் தமிழில் அதிகம்.தனிப்பட்ட நிரந்தரமான ஒரு அடையாளம் என்பது,மனிதர்களுக்க மாத்திரமல்ல எழுத்துக்களுக்கும் சாத்தியமில்லை.பல அடையாளங்கள் உலவும் இடம் அது.ஒரு பிரதி,கதையும் சொல்லும்.கவிதைக்கான வேலையையும் செய்யும்.அதேநேரம் ஒரு விமர்சனமாகவும் இருக்கும்.அதற்கு ஒரு பெயரையிட்டு,பெயரின் அடிப்படைகளில் பிரிந்து செல்லும் வாசிப்புக்கள் முடிவுறும் காலமிது.பலவகைச் செயற்பாடுகளை பரிந்துரைக்கும் பிரதிகளை கண்டடைவதற்கான வாசிப்புக்களின் பக்கம் நகர்ந்து செல்லுவதற்காகவே இதை எழுதுகிறேன். சந்திரா...மாற்றுப்பிரதிhttp://www.maatrupirathi.tknoreply@blogger.com