tag:blogger.com,1999:blog-4881109099659167408.post3639303785379884206..comments2023-12-31T03:27:29.260-08:00Comments on காற்றில் அலையும் சிறகு: பெளத்தம் - சரணம் - தமிழ் அழிப்புchandrahttp://www.blogger.com/profile/09272542374116367069noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4881109099659167408.post-35594636627177665772009-06-04T04:25:08.140-07:002009-06-04T04:25:08.140-07:00உங்கள் கருத்து உண்மையை எடுத்து வைக்கிறது. தமிழக அர...உங்கள் கருத்து உண்மையை எடுத்து வைக்கிறது. தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்று பட வேண்டும் என்பதை, பிரச்னைக்கு தீர்வாக நினைத்திருக்கிறீர்கள். அது நடக்காது. அரசியல்வாதிகளின் முதலும், கடைசியுமான நோக்கம் என்னவென்பது உலகின் அத்தனை மூலைகளிலும் இருக்கிற தமிழனுக்கு நன்றாகவே தெரியும். தீயைப் பற்ற வைக்க தீ தான் தேவை. ஒரு புரட்சிக்கு, கிளர்ச்சி தான் தேவை. மீண்டும் சிலிர்த்தெழ ஈழ, தமிழக, உலகத் தமிழர்கள் உயிரைப்பயணம் வைத்து ஓரணியில் திரண்டால் தமிழர்களுக்கென்று ஒரு நிலம் சாத்தியம். தலைமை சரியாக அமைந்தால் கனவு நனவாகும்.பொன்னிவளவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-399923382693851922009-06-04T04:25:04.360-07:002009-06-04T04:25:04.360-07:00உங்கள் கருத்து உண்மையை எடுத்து வைக்கிறது. தமிழக அர...உங்கள் கருத்து உண்மையை எடுத்து வைக்கிறது. தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்று பட வேண்டும் என்பதை, பிரச்னைக்கு தீர்வாக நினைத்திருக்கிறீர்கள். அது நடக்காது. அரசியல்வாதிகளின் முதலும், கடைசியுமான நோக்கம் என்னவென்பது உலகின் அத்தனை மூலைகளிலும் இருக்கிற தமிழனுக்கு நன்றாகவே தெரியும். தீயைப் பற்ற வைக்க தீ தான் தேவை. ஒரு புரட்சிக்கு, கிளர்ச்சி தான் தேவை. மீண்டும் சிலிர்த்தெழ ஈழ, தமிழக, உலகத் தமிழர்கள் உயிரைப்பயணம் வைத்து ஓரணியில் திரண்டால் தமிழர்களுக்கென்று ஒரு நிலம் சாத்தியம். தலைமை சரியாக அமைந்தால் கனவு நனவாகும்.பொன்னிவளவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-40888503532604395552009-06-01T02:11:16.984-07:002009-06-01T02:11:16.984-07:00பரவாயில்ல.....அவங்கள்ளாம் நல்லா இருக்கட்டும்....எத...பரவாயில்ல.....அவங்கள்ளாம் நல்லா இருக்கட்டும்....எதிர் வரும் காலங்களில் அவர் சந்ததியாவது இந்த கொடுமைகளை அனுபவிக்காமலிருக்கட்டும்Rajhttps://www.blogger.com/profile/13153667347582822371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-25473847609494676732009-05-30T12:19:52.766-07:002009-05-30T12:19:52.766-07:00சும்மா இருங்கள் ! என்ன நடந்தாலும் தமிழகம் காப்பாற்...சும்மா இருங்கள் ! என்ன நடந்தாலும் தமிழகம் காப்பாற்றும் என்று நம்பி இருந்த மக்களுக்கு தமிழகம் என்ன செய்தது?<br />ஓசி டிவி க்கு ஆசைப்பட்டு தமிழனையே அழிக்கும் ஒரு அரசையே தமிழக மக்கள் மீண்டும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் .<br />ஓசி டிவி க்கும் ஒரு ரூபாய் அரிசிக்கும் மயங்கும் நிலைக்கு எமது இனம் வந்த பிறகு ....<br />இந்த இனம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன?மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-17940712460378850122009-05-30T11:22:21.224-07:002009-05-30T11:22:21.224-07:00///அரசியல் பேரம்தான் ஓய்ந்துவிட்டதே இனியாவது தமிழ்...///அரசியல் பேரம்தான் ஓய்ந்துவிட்டதே இனியாவது தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு குழு<br />அமைத்து , செத்து கொண்டிருக்கும் மக்களை பாதுக்காக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசிடம் அரசியல் பேரம் பேசுவதை நிறுத்திவிட்டு மனித நேயத்துடன் தமிழ் மக்களை காக்கும் வேலையைச் செய்யுங்கள் தலைவர்களே!///<br /><br />வழிமொழிகின்றேன்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-5085929541806931442009-05-30T10:21:58.955-07:002009-05-30T10:21:58.955-07:00இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்ட அனைத்து விடயங்க...இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் முற்றிலும் உண்மை. மிகச் சரியான அலசல். ஆழமான பார்வை. <br /><br />இங்கே, எனது புரிதலின் அடிப்படையில் ஒரு விடயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனது புரிதல் எந்த அளவுக்கு சரியானது என்பது தெரியவில்லை என்பதையும் முதலிலேயே குறிப்பிட்டுக்கொள்கிறேன். <br /><br />- ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக வாக்களித்ததன் நோக்கம் என்ன? பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர் கொல்லப்பட்டிருக்கிறது என்பதா? இல்லவே இல்லை என்றே கருதுகிறேன். அவர்களது நோக்கம் தெற்கு ஆசிய நாடுகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே. அதற்கு ஒரு கருவியாகத்தான் இலங்கைத் தமிழர் பிரச்னையை அவர்கள் அணுகிறார்கள். இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி விட்டு, அதிகாரப்பூர்வமாக அந்நாட்டுக்குள் சென்று தங்களது தளத்தை அமைத்து, அங்கிருந்தபடி தெற்கு ஆசிய நாடுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றே நம்புகிறேன். அவர்களுக்கு தெற்கு ஆசியா நாடுகளில் ஏதாவது ஒரு இடத்தில் தளம் தேவைப்படுகிறது. நேட்டோ படைகளைக் கொண்டு வந்து கடை விரிக்க வேண்டும் என்ற கொதிப்பு கொண்டுள்ளனர். இதுவே பிரதான நோக்கம் என்றே கருதுகிறேன். <br /><br />அவர்களுக்கு இலங்கை அல்ல... ஏதாவது ஒரு தளம் தெற்கு ஆசியாவில் இருந்து தேவைப்படுகிறது.<br /><br />நீங்களே கவனித்திருப்பீர்கள்... ஐ.நா.வில் இலங்கைக்குச் சாதகமான முடிவு மேற்கொள்ளப்பட்ட அடுத்த நொடியில் இலங்கைத் தமிழர் பிரச்னையை மறந்துவிட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, "பாகிஸ்தானின் அணுகுண்டுகள் மலிந்துள்ளன. பயங்கரவாதம் கூத்தாடுகிறது," என்று ஆணித்தரமாக உரைக்கிறார். அவரது பார்வை பாகிஸ்தான் பக்கம் சட்டென மீண்டும் திரும்பி விட்டது. இப்போதைக்கு தெற்கு ஆசிய நாடுகளில் மிகச் சுலபமாக அமெரிக்க படையினர் நுழையக் கூடிய இடம் என்றால், அது பாகிஸ்தான் தான். இதிலிருந்தே புரிகிறதல்லவா, அமெரிக்காவின் உண்மையான நோக்கம் என்ன வென்று. <br /><br />ஆக... ஒன்று மட்டும் தெளிவாகிறது. தமிழினத்தவரின் பிணங்கள் மீது ஏறி நின்று கொண்டு உலகின் வல்லரசு, வல்லரசாகத் துடிக்கும் நாடுகள் சர்வதேச அரசியல் சதிதிட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.<br /><br />நமக்கு நல்ல முடிவு எப்போது கிடைக்கும்? எப்படி கிடைக்கும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4881109099659167408.post-24850071919771295942009-05-30T03:45:45.125-07:002009-05-30T03:45:45.125-07:00Chandra,
மிகவும் வருந்தத்தக்க செய்தி. பதிவு உண்மை...Chandra,<br /><br />மிகவும் வருந்தத்தக்க செய்தி. பதிவு உண்மையின் பிரதிபலிப்பாக இருந்தது. தொடர்ந்து அவலங்களைத் தெரியப்படுத்துங்கள். <br /><br />ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.com